தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலையில் கிடந்த விலை உயர்ந்த செல்போனை போலீசிடம் ஒப்படைத்த சிறுமிகள்

ஒரத்தநாடு, ஆக.11: ஒரத்தநாடு அருகே சாலையில் கிடந்த விலை உயர்ந்த செல்போனை போலீசிடம் ஒப்படைத்த சிறுமிகளுக்கு சன்மானம் வழங்கி இன்ஸ்பெக்டர் பாராட்டு தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாப்பட்டு குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரது மகள்களான தீபிகா 12, சாய்ஷா 10, இருவரும் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன் தினம் மாலை தனது தந்தையோடு பாப்பாநாடு கடைத்தெருவிற்கு பொருட்கள் வாங்க வந்தபோது விலை உயர்ந்த செல்போன் ஒன்று சாலையில் கிடந்துள்ளது.

Advertisement

இதை எடுத்த சிறுமிகள் இருவரும் தனது தந்தையிடம் தெரிவித்து அருகில் உள்ள பாப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரிடம் ஒப்படைத்தனர். செல்போனை பெற்றுக் கொண்ட பாப்பாநாடு இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சிறுமிகளை பாராட்டி சால்வை அணிவித்து கவுரவித்ததோடு, சிறிய சன்மானம் வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். சிறுமிகளின் இந்த செயலை எண்ணி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 

Advertisement

Related News