தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

 

Advertisement

பட்டுக்கோட்டை, செப். 6: பட்டுக்கோட்டை அடுத்த சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி, பிருந்தாவன் சி.பி.எஸ்.இ. பள்ளி, பிருந்தாவன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளின் ஆசிரியர்கள் 186 பேருக்கும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து, தங்களின் ஆசிரியர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர். அதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பிருந்தாவன் 3 பள்ளிகளின் ஆசிரியர்கள் 186 பேரையும் கௌரவித்ததுடன், அவர்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கினர்.

ஆசிரியர் தின விழாவிற்கு பள்ளியின் தாளாளர் மோகன் தலைமை வகித்தார். பள்ளியின் செயலாளர் டாக்டர் கண்ணன், பொருளாளர் ரெத்தினக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளியின் இயக்குனர்கள் டாக்டர்கள் ராமகிருஷ்ணன், கௌசல்யாராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், ராமையா, ராஜமாணிக்கம், சுவாமிநாதன், டாக்டர் பிரசன்னாகூத்தபெருமாள் மற்றும் பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முகமதுஅக்பர்அலி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் குமாரி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை கௌசல்யா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News