தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டீக்கடையை ஆக்கிரமிக்க முயற்சி அதிமுக மாஜி கவுன்சிலர் மீது வழக்கு

Advertisement

ஆலந்தூர்: டீக்கடையை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக, அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது பெயின்டர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சித்தாலப்பாக்கம், ராஜிவ்காந்தி தெருவை சேர்ந்தவர் சுனில்குமார் (54), பெயின்டர். இவர் ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் உள்ள தனது கடையை வாடகைக்கு விட்டிருந்தார். இங்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன், டீக்கடை நடத்தியவர் இறந்ததால், கடை பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், தனது கடையை சுனில்குமார் திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு வேறொரு பூட்டு போடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சுனில்குமார், இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, அதிமுக முன்னாள் கவுன்சிலர் குட்டி ராமதாஸ் (57), இந்த கடையில் இருந்த பூட்டை உடைத்துவிட்டு, புதிதாக பூட்டு போட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, சுனில்குமார், அதிமுக முன்னாள் கவுன்சிலர் குட்டி ராம்தாஸ் தனது கடையை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக பரங்கிமலை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News