தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டாஸ்மாக் கடையை துளையிட்டு குவாட்டர் பாட்டில், பணம் திருட்டு

விழுப்புரம், ஜன. 21: விழுப்புரம் அருகே டாஸ்மாக் கடை சுவற்றை துளையிட்டு குவாட்டர் பாட்டில், பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பகுதியில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனிடையே அங்கு செயல்பட்டு வரும் ஒரு டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் ஏழுமலை நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். நேற்று பிற்பகல் கடையை திறக்க வந்தபோது பின்பக்க சுவற்றில் துளையிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கடைக்குள் பார்த்தபோது 15 குவாட்டர் பாட்டில்கள், கல்லா பெட்டியிலிருந்த 10 ரூபாய் காயின் ₹1,000 ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த தாலுகா காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஏழுமலை அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement