தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கோதண்டம் மறைவுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்

Advertisement

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கோதண்டம் மறைவுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், குன்றத்தூர் நகர திமுக செயலாளர், நகரமன்ற தலைவருமான கோ.சத்தியமூர்த்தியின் தந்தையுமான ஏ.கோதண்டம் இயற்கை எய்தினார்கள் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். ஸ்ரீபெரும்புதூர் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர். இருமுறை அந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அரசியல் அனுபவம் மிக்க அவர் தனிப்பட்ட முறையில் எனக்கு சில அறிவுரைகள் வழங்கியவர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் எனக்கு பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள், திமுக நண்பர்கள் அனைவருக்கும் தமிழக காங்கிரஸ் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

Related News