தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகப்பட்டினம் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கான சிறப்பு முகாம்

 

Advertisement

நாகப்பட்டினம்,நவ.6: நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்க வட்டார அளவிலான சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன் பெற வேண்டும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இது நாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள் அல்லது புதுப்பிக்க வேண்டியவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதன்படி நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (6ம் தேதி) நடைபெறுகிறது. வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் நாளை (7ம் தேதி) தொடங்கி 9ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

திருமருகல் வட்டார சுகாதார நிலையத்தில் வரும் 12ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரையிலும், கீழ்வேளுர் அரசு மருத்துவமனையில் 15ம் தேதியும், தேவூர் வட்டார சுகாதார நிலையத்தில் 16 மற்றும் 17ம் தேதியும் நடைபெறுகிறது. திருப்பூண்டி வட்டார சுகாதார நிலையத்தில் 20ம் தேதியும், திருக்குவளை அரசு மருத்துவமனையில் 21ம் தேதியும், நீர்முளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 22ம் தேதியும் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் தற்போதைய புகைப்படம்- 4, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், முன்னதாக வைத்தியம் செய்திருப்பின் அதற்கான ஆவணங்களுடன் நேரில் கலந்துக்கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Related News