தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓசூரில் கடும் குளிருடன் பனிமூட்டம் அதிகரிப்பு

ஓசூர், நவ.11: ஓசூர் பகுதியில், குளிருடன் பனிமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். ஓசூரில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கடும் குளிர் நிலவும். கடந்த சில நாட்களாக, ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை, ஓசூர் பகுதியில் கடும் குளிருடன் பனிமூட்டம் காணப்பட்டது. சாலையை மறைத்த பனிமூட்டத்தால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர். சென்னை, சேலம் போன்ற பகுதிகளில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற லாரிகள் மற்றும் பஸ்கள் பனி மூட்டத்திற்கு இடையே சென்ற காட்சி ரம்மியமாக காணப்பட்டது. பனியை பொருட்படுத்தாமல் நடைபயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், மாணவ, மாணவிகள் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து ஆடினர்.

Advertisement

Advertisement

Related News