தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாவட்ட மைய நூலகத்தில் இன்று கருத்தரங்கம்

திருச்சி, டிச.30: கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவப்பட்ட வெள்ளிவிழாவினை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பொதுமக்களுக்கு திருக்குறள் தொடர்பான வினாக்களிலிருந்து வினாடி வினா போட்டி நேற்று நடந்தது. துவாக்குடி அரசினர் கலைக் கல்லுாரி தமிழாய்வுத்துறை உதவிப் பேராசியர் பகவத்கீதா நெறியாளராக செயல்பட்டார். போட்டியில் 82 வாசகர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பிரியதர்ஷினி முதல் இடத்தையும், உறையூர் ஹீமெரா பர்வின் இரண்டாம் இடத்தையும், எடத்தெரு பிரியதர்ஷினி மற்றும் முசிறி மூர்த்தி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

Advertisement

இந்நிகழ்ச்சியினை வாசகர் வட்டத்தலைவர் கோவிந்தசாமி துவக்கி வைத்தார், துணைத்தலைவர் நன்மாறன், வாசகர் வட்ட ஆலோசகர் அருணாச்சலம், வாசக வட்ட நிர்வாகிகள், நூலகர்கள் ஒருங்கிணைந்து இப்போட்டியினை நடத்தினர். முடிவில் மாவட்ட மைய முதல் நிலை நூலகர் சு.தனலெட்சுமி நன்றி கூறினார். இதனை தொடர்ந்து இன்று (டிச.30) காலை 10.30 மணிக்கு நான் ரசித்த வள்ளுவம் என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா உரையாற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

Advertisement

Related News