தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கருத்தரங்கம்

 

Advertisement

திருப்பூர், பிப். 19: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் நடப்பு ஆண்டிற்கான பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் முதல் நாள் நடந்த நிகழ்ச்சியை தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் புவனேசுவரி தொடங்கி வைத்தார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் நிகழ்த்திய செம்மொழி செயல்பாடுகள் என்ற தலைப்பில் சிந்தனை கவிஞர் கவிதாசன் சிறப்புரையாற்றினார்.அதனைத்தொடர்ந்து ஆட்சி மொழி செயலாக்கம், அரசாணைகள் என்ற தலைப்பில் மணிகேமலை, கணினி தமிழ் என்ற தலைப்பில் குணசீலன், மொழிமெயர்ப்பு கலைச்சொல்லாக்கம் என்ற தலைப்பில் மணிவண்ணன், மொழிப்பயிற்சி என்ற தலைப்பில் பாலசுப்ரமணியன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

2வது நாள் நடந்த விழாவில் ஆட்சிமொழி ஆய்வு, குறைகளவு நடவடிக்கைகளும் என்ற தலைப்பில் சந்திரா, ஆட்சிமொழி சட்டம் வரலாறு என்ற தலைப்பில் வக்கீல் உமர்கயான், அலுவலக குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல் என்ற தலைப்பில் பாமுருகு ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞரின் சமுதாய சிந்தனைகள் என்ற தலைப்பில் அனிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் 2021ம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட நிலை அலுலமாக தெரிவு செய்யப்பட்ட கண்காணிப்பு பொறியாளர் (நெடுஞ்சாலை) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகத்திற்கான கேடயம் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement

Related News