தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராமநாதபுரம் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகள் தேர்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அளவிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறந்த பள்ளியாக கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆதம்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கமுதி இக்பால் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழக முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2023-24ம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிகள் பட்டியலை தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனரக தேர்வு குழுவால் 38 மாவட்டத்திலும் தலா மூன்று பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவற்றில் பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் கடலாடி வட்டம், ஆதம்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதலிடத்தையும், கமுதி இக்பால் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியும் தேர்வாகியுள்ளது. அதேபோல் ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவில் திருப்புல்லாணி வட்டம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர், அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட மூவரும் வரும் நவ.14ம் தேதி சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் பெற்றுக்கொள்ள தொடக்கக்கல்வி இயக்குனரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News