தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொங்கல் பண்டிகைக்காக கரும்பு, மஞ்சள், பூக்கள் விற்பனை ஜோர்

 

Advertisement

திருப்பூர் , ஜன.14: தமிழகம் முழுவதும் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.தமிழகத்தில் அனைத்து தரப்பினராலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படக் கூடிய பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க திருப்பூரில் உள்ள கடைவீதி பகுதிகளில் பொதுமக்கள் திரண்டனர். நேற்று காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். பொங்கல் பண்டிகைக்கு தேவையான பானை, கரும்பு, பொங்கல் பானைக்கு கட்ட வேண்டிய மஞ்சள் கொத்து, காப்பு கட்டுவதற்கு தேவையான ஆவாரம்பூ மற்றும் பூலப்பூ,கரும்பு,வீடு மற்றும் கோவில்களில் பூஜை செய்வதற்கு தேவையான வாழை இலை,பழ வகைகள் உள்ளிட்டவற்றையும் வாங்கி சென்றனர். திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லக்கூடிய தொழிலாளர்களும் தங்கள் ஊர்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை திருப்பூரிலிருந்து வாங்கிச் சென்றனர்.வழக்கமாக செயல்படும் கடைகள் மட்டுமல்லாது திருப்பூரில் பல்லடம் சாலை தாராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக சாலையோர கடைகளும் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்தனர்.

Advertisement

Related News