தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலிபரை தாக்கிய 2 பேர் அதிரடி கைது

சேலம், செப்.18: சேலம் அன்னதானப்பட்டி லைன்மேடு பகுதியை சேர்ந்தவர் சல்மான் (33). இவரிடம் லைன்மேடு பென்சன் லைன் பகுதியை சேர்ந்த ஹாரூன் (33) என்பவர் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை சல்மான் திரும்ப கேட்டு வந்த நிலையில், கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 13ம் தேதி ஹாரூனிடம் பணத்தை திரும்ப கேட்ட சல்மானை, அவரும், அவரது நண்பரான சையத் பயாஸ் என்பவரும் சேர்ந்து உருட்டுக்கட்டை, கல்லால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த சல்மான், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுபற்றி அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரையும் தேடி வந்தனர். நேற்று மாலை, ஹாரூன் (33), சையத் பயாஸ் (38) ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவர்களை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement