தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேவூரில் 43 இடங்களில் 105 சிசிடிவி கேமராக்கள்

இடைப்பாடி, டிச. 9: இடைப்பாடி அடுத்த தேவூர் பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்க, காவல் துறை மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் 43 இடங்களில் 105 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு திறக்கும் விழா, நேற்று மாலை அண்ணமார் கோயில் சமுதாயக்கூடத்தில், சங்ககிரி டிஎஸ்பி தனசேகரன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர் மாவட்ட எஸ்பி., கவுதம் கோயல், சிசிடிவி கேமராக்களின் பயன்பாட்டை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பயிற்சி டிஎஸ்பி துரைகுமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ், செயல் அலுவலர் தம்பிதுரை, சங்ககிரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சுப்பிரமணி, பேரூர் அவைத்தலைவர் அய்யாசாமி, லட்சுமணன், முருகேசன், எஸ்ஐக்கள் அருண்குமார், சின்னண்ணன், விஜயராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement