தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலைமறைவான கொள்ளையன் கைது

கெங்கவல்லி, டிச.3: கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது வீட்டில் கடந்த 18.6.2022ம் தேதி, 8 பவுன் தாலிக்கொடி திருட்டு போனது. இதுகுறித்த புகாரின்பேரில், கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து, கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ராம்குமார்(35) என்பவரை கைது செய்தனர். பின்னர், சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்த ராம்குமார், மீண்டும் ஆஜராகாமல் தலைமறைவானார். கெங்கவல்லி போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய எல்லையில், திருட்டு வழக்கு சம்பந்தமாக சந்தேகத்தின்பேரில் ராம்குமாரை பிடித்து விசாரித்து வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், எஸ்ஐ கணேஷ்குமார் மற்றும் போலீசார், கிருஷ்ணகிரிக்கு சென்று ராம்குமாரை கைது செய்தனர். பின்னர், ஆத்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உதயச்சந்திரன் முன் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையிலடைத்தனர். கைதான ராம்குமார் மீது கடலூர், நெல்லிக்குப்பம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தம்மம்பட்டி உள்ளிட்ட 11 ஊர்களில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement