தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலப்பட டீ தூள் விற்பனை: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கரூர், ஜன. 22: மூன்று முக்கிய தொழில்களை கொண்ட நகரமாக கருர் மாநகரம் உள்ளது. இந்த தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பினர்களையும் குறிவைத்து கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட டீ கடைகள் செயல்பட்டு வருகின்றன.இதில், சில டீக்கடைகளில், கலப்பட டீத்துள் உபயோகப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. கலப்பட டீத்துள் பயன்பாடு காரணமாக பல்வேறு உபாதைகள் ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுககு முன்பு வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற டீக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டு கலப்பட டீத்துள் பயன்பாடு இருந்தால் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

Advertisement

தற்போதைய நிலையில், இதுபோன்ற ஆய்வுகள் நடத்தவில்லை. பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் கலப்பட டீ தூள் பயன்பாடு சில கடைகளில் புழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. கலப்பட டீ தூள் விற்பனையை சிலர் மறைமுகமாக மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்பாட்டில் உள்ளதா?என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Related News