தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பராமரிப்பின்றி காணப்படும் சாலையோர மரக்கன்றுகள்

 

Advertisement

ஊட்டி, செப். 14: சாலையோரங்களில் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படாமல் பட்டு போய் காட்சியளிக்கிறது. நீலகிாி மாவட்டத்தில் வனத்துறை சார்பில் ஊட்டி சுற்று வட்டார கிராம பகுதிகள், முக்கிய சாலையோரங்களில் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த மரக்கன்றுகளை கால்நடைகள் சேதப்படுத்தி விடாமல் இருக்கும் வண்ணம் இருப்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டன. இவை நடவு ெசய்யப்பட்ட புதிதில் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன.

ஆனால் காலபோக்கில் அவற்றை பராமாிக்க வனத்துறையினர் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மரக்கன்றுகள் சில பட்டு போய் விட்டன. சில மரக்கன்றுகளை சுற்றிலும் இரும்பு தடுப்புகளுக்குள் களை செடிகள் வளா்ந்து காணப்படுகின்றன. இதனால் மரக்கன்றுகளின் வளர்ச்சியும் தடைபடுகிறது. எனவே பராமரிப்பின்றி காணப்படும் மரக்கன்றுகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement