தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்

 

Advertisement

தேவகோட்டை, டிச. 7: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் தேவகோட்டை கிளை புதிய பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. தேவகோட்டையில் நடந்த இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். கவிஞர் முத்துராக்கு, கவிஞர் காசி முன்னிலை வகித்தனர். ராதாகிருஷ்ணன் வரவேற்றார். புதிய பொறுப்பாளர்களை மாவட்ட செயலாளர் முருகன் அறிமுகம் செய்து வைத்தார். புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தி வழிகாட்டுக் குழு புதிய உறுப்பினர் காமராஜர், முன்னாள் தலைவர் செல்வராஜ், முன்னாள் கிளை செயலர் சந்திரன், முன்னாள் கிளை பொருளாளர் செல்லையா பேசினர். இதில் தலைவராக டாக்டர் கணியன் பூங்குன்றன், செயலராக வெண்ணிலா, பொருளாளராக தர்மராஜா, துணைத் தலைவர்களாக செல்லையா, சந்திரன், துணைச் செயலாளராக ரத்தினம், மாவட்ட குழு உறுப்பினர்களாக முருகன், மேகலா, செல்வராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Advertisement

Related News