தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலைவநாயக்கன்பட்டியில் சொக்கப்பனை சாம்பலை உரமாக்கிய விவசாயிகள்

 

Advertisement

கமுதி, டிச. 7: கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டி பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் நெல், பருத்தி, சோளம், மிளகாய், உளுந்து மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் திருக்கார்த்திகை திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும், பனை ஓலையை சொக்கப்பனை போல் ஊருக்கு கடைசியில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே வைத்து கொளுத்துகின்றனர். பின்னர் அந்த சாம்பலை வயல்வெளிகளில் தூவினால் விளைச்சல் நன்றாக இருக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. முன்பு சோளத்தட்டையில் தீயை வைத்து இவ்வாறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது சோளத்தட்டை அதிகமாக கிடைக்காததால் பனை ஓலையில் செய்து வருகின்றோம் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Advertisement

Related News