தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பூர் மாநகரில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீர்

 

Advertisement

திருப்பூர், அக்.7: திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் மாலை இடியுடன் கூடிய மழை பெய்து தொடங்கியது. நள்ளிரவு வரை நீடித்த மழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

பலவஞ்சிபாளையம் ஜெயலலிதா நகர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்து நின்றதால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர். இதேபோல், பல்வேறு சாலைகளிலும் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.  திருப்பூர் மாவட்டத்தில் 193.20 மி.மீ மழை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக திருப்பூர் தெற்கு பகுதியில் 48 மி.மீ, வடக்கு பகுதியில் 30மி.மீ, செவந்தாம்பாளையம் பகுதியில் 26 மி.மீ, அவிநாசியில் 13 மி.மீ, ஊத்துக்குளியில் 1.20 மி.மீ, பல்லடத்தில் 4 மி.மீ, தாராபுரம் உப்பாறு அணை பகுதியில் 25 மி.மீ, காங்கயத்தில் 9 மி.மீ, உடுமலைப்பேட்டை அமராவதி அணைப்பகுதியில் 20 மி.மீ, மடத்துக்குளத்தில் 3 மி.மீ என சராசரியாக 9.66 மி.மீ பதிவாகியுள்ளது.

Advertisement

Related News