தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்று நடைபெற இருந்த வாகன பொது ஏலம் ஒத்திவைப்பு

 

Advertisement

புதுக்கோட்டை, டிச.10: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற இருந்த வாகன பொது ஏலம் நிர்வாக காரணங்களால் நிறுத்தப்பட்டு பின்னர் தேதி அறிவிக்கப்படும் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மவாட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம் விடபட உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது புதுக்கோட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைப்பற்றப்பட்ட 88 வாகனங்களில் நான்கு சக்கர வாகனம் - 9, மூன்று சக்கர வாகனம் -2, இரண்டு சக்கர வாகனம் 71, சைக்கிள் - 05 மற்றும் படகு -1 ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி சரகம், காவல் துறை துணைத்தவைர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் இன்று 10.12.2025-ம் தேதி காலை 8 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற இருந்த வாகன பொது ஏலம் நிர்வாக காரணங்களால் நிறுத்தப்பட்டு பின்னர் தேதி அறிவிக்கப்படும். என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

Advertisement