தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உயர்கல்வி நிறுவனங்களில் துப்புரவு பொறியியல் துறையை உருவாக்கிட கோரி ஆர்ப்பாட்டம்

 

Advertisement

ஜெயங்கொண்டம், ஜூலை 24: அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விஷவாயு மரணங்களை தடுத்திட உயர்கல்வி நிறுவனங்களில் துப்புரவு பொறியியல் துறை பாடப்பிரிவை உருவாக்கிட வலியுறுத்தி கோரிக்கை முழக்க போராட்டம் ஆண்டிமடம் நான்கு ரோடு அருகில் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அரியலூர் மாவட்ட செயலாளர் அருணாச்சலம் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் சலோமி, ஒன்றிய செயலாளர் இளவரசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு உறுப்பினர் பத்மாவதி, சங்கு பாலன், கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இதில் இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்பும் மனித மாண்பை இழிவுப்படுத்தும் விதமாக தொடர்கிற விஷவாயு மரண நிலை மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் போதுமான நிதி ஒதுக்கீட்டுடன் துப்புரவு பொறியியல் துறையை துவக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உறுப்பினர்கள், நிர்வாகிகள், மாவட்ட மாநில நிர்வாகிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Advertisement