தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

₹10 லட்சத்தில் திட்ட பணிகள் தொடக்கம்

 

Advertisement

காரிமங்கலம், மார்ச் 24:காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பெரியாம்பட்டி ஊராட்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ₹10 லட்சம் மதிப்பில் பல்நோக்கு சமுதாய கட்டிட பணிகள் தொடக்க விழா நடந்தது. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காவேரி, ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் இயக்குனர் ரவிசங்கர், சந்திரன், கணபதி, பெருமாள், முருகன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்து, கட்டிட பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் கவுன்சிலர் சின்னசாமி, குப்பன், நிர்வாகிகள் பாரதிராஜா, மணிகண்டன், கோகுல், சாந்தகுமார், சக்திவேல், ராஜேந்திரன், தனபால், சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement