தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதர் சூழ்ந்த போலீஸ் குடியிருப்பு

 

Advertisement

உடுமலை, ஜன.24: உடுமலையில் டிஎஸ்பி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் மாவட்ட வன அலுவலகம், மகளிர் விடுதி, கருவூலம்,பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன. இங்கு தினசரி பொதுமக்கள் வந்து செல்கின்றனர். டிஎஸ்பி அலுவலக வளாகத்தில் போலீஸ் குடியிருப்பு அமைந்துள்ளது.இந்த குடியிருப்பு வளாகத்தில் செடி,கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.இதனால் விஷ ஜந்துக்கள் நடமாடுவதால் குடியிருப்புவாசிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குடியிருப்பு வளாகத்தின் பின்புறம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.அங்கேயும் விஷ ஜந்துக்கள் ஊடுருவி விடுகின்றன. மேலும், அப்பகுதியில் மூங்கில் கூடை பின்னும் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களும் இவற்றால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள புதர்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News