தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திர மாநில தொழிலாளி மர்மச்சாவு போலீசார் விசாரணை ஊசூர் அருகே

அணைக்கட்டு, டிச.7: ஊசூர் அருகே கம்பெனியில் வேலை செய்யும் ஆந்திர மாநில தொழிலாளி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அணைக்கட்டு அடுத்த ஊசூர் கிராமத்தில் தனியார் சவுரி முடி தயாரிக்கும் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு வேலை செய்து வரும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அதே கிராமத்தில் பிராமணர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களில் சுப்பிரமணியம்(58) என்ற தொழிலாளி வீட்டு திண்ணையில் மர்மமான முறையில் இறந்த கிடப்பதாக அப்பகுதி மக்கள் நேற்று விஏஓவுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, விஏஓ அசோக் அளித்த புகாரின்பேரில் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளி சுப்பிரமணியத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விஏஓ அளித்த புகாரின்பேரில் அரியூர் போலீசார் வழக்கு பதிந்து, சுப்பிரமணியம் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது மாடியில் மின்சார கம்பி மீது கை பட்டு தூக்கி வீசப்பட்டு இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement