தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லேஸ் சாப்பிடுவதை கண்டித்ததால் மாத்திரைகளை சாப்பிட்டு சிறுமி தற்கொலை முயற்சி

Advertisement

பெரம்பூர்: வியாசர்பாடி பி.வி காலனி பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவரது கணவர் செல்வகுமார். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு வாகன விபத்தில் இறந்துவிட்டார். சரண்யா அருகில் உள்ள லெதர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு மகனும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகள் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அடிக்கடி சிறுமி லேஸ், குர்குரே போன்ற பாக்கெட் உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் தாய் சிறுமியை கண்டித்துள்ளார். இதன் காரணமாக மனம் உடைந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீட்டிலிருந்த தைராய்டு மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சரண்யா, மகளை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிறுமி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து எம்கேபி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement