தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டுமான பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகன ஓட்டுநர்கள் ரசீது வழங்க கலெக்டரிடம் மனு

 

Advertisement

கரூர், பிப். 18: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.இந்த முகாமில், கரூர் மாவட்ட கனரக ஓட்டுநர்கள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுநர்கள் உள்ளோம். நாங்கள், கரூர் மாவட்டத்தில் உள்ள வாடகை வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களை இயக்கி வருகிறோம்.

கிரஷர் பகுதியில் இருந்தும் கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்கிறோம். ஆனால், அதற்கு உண்டான ட்ரான்ஸ்லேட் பாஸ் மற்றும் ஜிஎஸ்டி பில் முறையாக வழங்க வேண்டும். ஆனால், எங்களுக்கு டிரான்ஸ்சிஸ் பாஸ் தர மறுக்கப்படுகிறது. இதனால், வாகனங்கள் செல்லும் வழியில் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகிறோம். எனவே, இந்த பிரச்னை குறித்து பார்வையிட்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News