தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய ஆதார் சேவை மையம் திறப்பு

பாடாலூர், நவ.12: ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக ஆதார் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களின் தேவை கருதி புதிதாக ஆதார் சேவை மையம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்த ஆதார் சேவை மையத்தில் எழுத்து பிழை, முகவரி, பிறந்த தேதி, தொலைப்பேசி, மின்னஞ்சல் மாற்றம், புதிய ஆதார் பதிவு, 5 முதல் 15 வயதுக்கு கட்டாய கருவிழி, கைரேவை பதிவு ஆதார் நிலை அறிதல், புகைப்படம், ஆதார் ஆவணங்கள் புதுப்பித்தல் ஆகிய சேவைகள் உடனுக்குடன் பெறலாம்.

Advertisement

புதிய ஆதார் பதிவு, 5 முதல் 7 வயது, 15 முதல் 17 வயதுக்கான கட்டாய கருவிழி, கைரேவை பதிவு, ஆதார் நிலை அறிதல் ஆகியவற்றிற்கு கட்டணம் இல்லை. பெயர், பிறந்த தேதி, இனம், முகவரி, தொலைப்பேசி, மின்னஞ்சல் மாற்றம் செய்ய ரூ.75, புகைப்படம், கைரேகை, கருவிழி புதுப்பித்தலுக்கு ரூ.125, ஆதாரில் ஆவணங்கள் புதுப்பித்தலுக்கு ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த ஆதார் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

 

Advertisement