தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொன்பரப்பி கிராமத்தில் 27ம் தேதி சூர சம்ஹாரம்

ஜெயங்கொண்டம், அக்.26: அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வரும் 27ம் தேதி அன்று சூரசம்காரம் விழா நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு தினசரி இரவு சுப்ரமணியர் சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வரும் 27ம் தேதி அன்று நடைபெற உள்ள சூரசம்ஹாரத்தை முன்னிட்டு கடந்த 21 ம் தேதி அன்று சுவாமி படியிறக்குதல் நிகழ்ச்சியில் நடைபெற்றது.

Advertisement

அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் மாலையில் ஒவ்வொரு வகையறாக்கள் சார்பாக மண்டகப்படி சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்று மண்டக படி வகையறாக்கள் கொண்டுவரும் திரவிய பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தி சிறப்பு தீபாராதனை நடைபெறும் அதன் பின்னர் சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலாவும் நடைபெறுகிறது.

Advertisement

Related News