தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உணவு உற்பத்தியை உறுதிசெய்ய மண்பாதுகாப்பு அவசியம் உலக மண் தினத்தில் ஆசிரியர் அறிவுரை

 

Advertisement

ஜெயங்கொண்டம், டிச.10: உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பசுமைப்பள்ளி திட்டத்தின் படி உலக மண்தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் தலைமையாசிரியர் முனைவர் முல்லைக்கொடி தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் இங்கர்சால் வரவேற்றார். ஆசிரியர் பாவை சங்கர் கலந்துகொண்டு மண்வளமே மனித உயிர்வளம் என்றத்தலைப்பில் மனித வாழ்வின் அடிப்படை ஆதாரமான உணவு, நீர் மற்றும் ஆற்றலுக்கு மண் அத்தியாவசியமானது எதிர்கால தலைமுறையினருக்கு உணவு உற்பத்தியை உறுதி செய்ய மண்பாதுகாப்பு அவசியம், மண்தினத்தை 2014ம்ஆண்டு முதல் ஐக்கியநாடுகள் சபையால் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஐந்தாம் தேதி கொண்டாடப்படுகிறது.

Advertisement