தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெள்ளனூர் கிராமத்தில் வயலில் சாராய ஊரல் போட்ட நபர் கைது

 

Advertisement

பெரம்பலூர்,டிச.7: வெள்ளனூர் கிராமத்தில் வயலில் சாராய ஊரல் போட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் வெள்ளனூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மகன் ராஜேந்திரன்(55). இவர் தனக்கு சொந்தமான வயலில் சாராய ஊரல் போட்டு உள்ளதாக பெரம்பலூர் ஊரக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் ஊரக காவல் ஆய்வாளர் இந்திரா தலைமையில் போலீசார் ராஜேந்திரன் வயலில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு 50 லிட்டர் பேரலில் 30 லிட்டர் சாராய ஊரல் போட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராஜேந்திரனை கைது செய்து சாராய ஊரலை கைப்பற்றினர்.

Advertisement

Related News