தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாரளம் பகுதியில் நுரை மழை பெய்ததால் மக்கள் ஆச்சரியம்

 

Advertisement

பாலக்காடு, மார்ச் 24: கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் சேர்ப்பு அருகே பாரளம் பகுதியில் நேற்று முன்தினம் நுரை மழை பெய்தது. இந்த சம்பவம் இப்பகுதியில் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கேரளாவில் கோடை சீசனில் மழை பெய்வதுண்டு. சில சமயங்களில் ஆலிப்பழம் என்ற பெயரில் ஐஸ் கட்டி மழை பெய்யும். இந்நிலையில் நேற்று முன்தினம் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பாரளம் கிராமப்பஞ்சாயத்து உட்பட்ட அம்மாடம், கோடணூர் ஆகிய இடங்களில் நுரை மழை பெய்துள்ளது.

அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் நுரை உருவாகி விட்டனவா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சில கால கட்டங்களில் காலநிலை மாற்றத்தில் இதுபோன்று நுரை மழை பெய்துள்ளது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படுகிற புகையும், மரங்களிலிருந்து வெளியேறும் ஆவியும், கோடை மழையும் கவர்ந்த நிலையில் நுரை மழை பெய்யக்கூடும் எனவும், இதனால் எந்தவிதமான அபாயமும் மக்களுக்கு இல்லை எனவும் வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement