தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாமனார், மருமகனை தாக்கிய பெயிண்டர் கைது

புதுச்சேரி, டிச. 5: புதுவை நைனார்மண்டபம் புதுநகர் சேர்ந்தவர் ராமதாஸ் (64). இவர் திண்டிவனத்தில் பிளாஸ்டிக் பாட்டில் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மாமனார் கண்ணன் (85) கடலூரில் வசிக்கிறார். ஓய்வு பெற்ற இளநிலை பொறியாளர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கண்ணன், அவரது மருமகன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையில் புதுவையில் மழை பெய்து கொண்டிருந்தபோது கண்ணன் அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் நின்றுக்கொண்டிருந்த பெயிண்டர் தரணி என்பவர் கண்ணனை பார்த்து மழையில் ஏன் வெளியில் வருகிறாய் என கேட்டு, தலையில் தட்டியுள்ளார். இதற்கு கண்ணன், வயது வித்தியாசம் இல்லாமல் இப்படி செய்யலாமா என கேட்டதற்கு, தரணி அவரை கையால் அடித்துள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து கண்ணன், அவரது மருமகனிடம் தெரிவித்துள்ளார். உடனே ராமதாஸ் இச்சம்பவம் குறித்து தரணியிடம கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த தரணி, ராமதாஸை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தரணி மீது வழக்குபதிந்து கைது செய்தனர்.

Advertisement

Advertisement