தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேம்பாலப் பணிகளை எம்எல்ஏ ஆய்வு

Advertisement

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுப்பா ரெட்டிபாளையம் ஊராட்சியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.16.50 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க கடந்த மாதம் பூமி பூஜை செய்து பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் பணிகளை தொடக்கி வைத்தார். இந்த பணிகள் மந்தமாக நடைபெறுவதால் நேற்று ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக்காலம் தொடங்கியுள்ளாதால் விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் மாவட்டச் செயலாளர் கொண்டக்கரை ஜெயபிரகாஷ், ஊராட்சிமன்ற தலைவர் சதாசிவம், திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Advertisement