தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டேன்டீ தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கல்

பந்தலூர்,அக்.18:நீலகிரி மாவட்டம் குன்னூர்,கோத்தகிரி,கூடலூர்,பந்தலூர் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழ் மக்களுக்கு தமிழ்நாடு அரசு தேயிலைத்தோட்டக் கழகம் டேன்டீ நிறுவி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

Advertisement

இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் 8.33 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியில் நீலகிரி எம்பி ராசா முயற்சியால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் இந்த ஆண்டு டேன்டீ தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சருக்கும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட நீலகிரி எம்பி ஆ.ராசா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

 

Advertisement

Related News