தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கல்பட்டு மருத்துவமனைக்கு புதிய டீன் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு, அக்.9: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் புதிய டீனாக டாக்டர் சிவசங்கர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இவருக்கு மருத்துவமனை டாக்டர்கள், மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு முன்னதாக, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்த ராஜ கடந்த பிப்ரவரி மாதம் பணி ஓய்வு பெற்றார். கடந்த 8 மாதங்களாக மருத்துவமனைக்கு பொறுப்பு டீனாக ஜோதிகுமார் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தற்போது நிரந்தர டீனாக சிவசங்கர் பொறுப்பேற்றுள்ளார். இவர் ஏற்கனவே சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறுநீரக துறையின் இயக்குனராக இருந்தவர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரகத்துறை தலைவராகம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பவுஞ்சூர், செய்யூர், கயப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டீன் சிவசங்கர் கூறுகையில், பொதுமக்கள் நோயாளிகளுக்கு ஏதேனும் குறை இருந்தால் நேரடியாக புகாராக கொடுத்தால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Advertisement

Advertisement

Related News