தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கதிரியக்கவியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு

 

Advertisement

சேலம், டிச.9: சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கதிரியக்கவியல் துறையின் மூலம், தேசிய அளவிலான கருத்தரங்கு, வருங்கால கதிரியக்கவியல் தொழில்நுட்பம் சார்ந்த தலைப்பின் கீழ் இந்திய கதிரியக்கவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் நாகப்பன் பங்கேற்று தலைமை உரையாற்றினார்.

பல்கலைக்கழகத்தின் கல்வியல் இயக்குனர் பேராசிரியர் ராஜன் சாமுவேல், அங்கீகாரம் மற்றும் தரவரிசை இயக்குனர் பேராசிரியர் ஸ்ரீதர் ரெட்டி, இந்திய கதிரியக்கவியலாளர் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் சங்க செயலாளர் கமாண்டர் டேனியல், சிறப்பு விருந்தினர்கள் பன்னீர்செல்வம், சசிகுமார் ஷெட்டி, பிரசாத், அகிலா, மோனிகா, முரளி கணேஷ் ஆகியோர் பேசினர். இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், தொழில்நுட்பவியலாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தல் போட்டி, படவிளக்க காட்சி போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement