தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடியரசு தினத்தையொட்டி மாணவர்களுக்கு தேசியக்கொடி

 

Advertisement

மேட்டுப்பாளையம், ஜன.25: மேட்டுப்பாளையம் கல்லாறு ஸ்ரீசற்குரு ஆதிவாசிகள் குருகுலப்பள்ளி மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்வு நேற்று பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் மேரி பாக்கியம் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அரிமா. ஜெயராமன் தேசிய கீதத்தின் பெருமையையும், அதன் வரலாற்றையும் தேசியக் கொடியின் சிறப்புகளையும் மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் தேசியக்கொடி வழங்கப்பட்டது. மேலும், தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. பள்ளியின் ஆசிரியை தூயமலர்அரசி நன்றி கூறினார்.

Advertisement

Related News