தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரியார் பிறந்தநாள் விழா

குமாரபாளையம், செப். 18: தந்தை பெரியாரின் 147வது பிறந்த தினவிழா, குமாரபாளையத்தில் நடந்தது. நகர திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, வர்த்தகரணி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆகியவை இணைந்து, பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரணை துணை அமைப்பாளர் விடியல் பிரகாஷ் தலைமை வகித்து பேசினார். இந்நிகழ்வில் திமுக தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகர், நிர்வாகிகள் ரவி, திராவிடர் கழக நகர செயலாளர் சரவணன், தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் சாமிநாதன், இலக்கிய தளம் அன்பழகன், மதிமுக நகர செயலாளர் நீலகண்டன், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் நஞ்சப்பன், பாலசுப்பிரமணியம், பஞ்சாலை சண்முகம், மதிமுக விஸ்வநாதன், ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

Advertisement

Advertisement