தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருக்குவளை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி கைபந்து போட்டியில் சாதனை

கீழ்வேளூர். நவ. 12: அண்ணா மண்டலம் 15ல் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான கைபந்து போட்டியில் நாகை மாவட்டம் திருக்குவளை பொறியியல் கல்லூரி இரண்டாம் இடம் பிடித்தது. அண்ணா பல்கலைக்கழக 15வது மண்டல அளவிலான கைபந்து போட்டியினை புனல்குளம் கிங்ஸ் பொறியியல் கல்லூரி நடத்தியது. இந்த போட்டிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி அணிகள் கலந்து கொண்டன.

Advertisement

இதில் திருக்குவளை பொறியியல் கல்லூரி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று, இரண்டாம் இடம் பிடித்தது.  இதையடுத்து போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த திருக்குவளை பொறியியல் கல்லூரி அணியின் வீரர்களுக்கு பாராட்டு விழா திருக்குவளை பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

போட்டியில் வெற்றிப் பெற்று இரண்டாம் இடம் பிடித்த மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் செல்வகுமார் மற்றும் வினோத், விஜயராஜன் ஆகியோரை கல்லூரியின் முதல்வர் கலைச்செல்வன் பாராட்டி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

Advertisement