தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழக எல்லை பகுதியான வாஞ்சூர் ரவுண்டானாவில் விடிய, விடிய போலீசார் சோதனை

நாகப்பட்டினம், நவ. 12: டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக தமிழக எல்லையான வாஞ்சூர் ரவுண்டானா சோதனை சாவடியில் போலீசார் விடிய, விடிய சோதனை மேற்கொண்டனர். டில்லியில் செங்கோட்டை பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. ஒன்றிய அரசின் பல்வேறு புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

அதன் ஒரு பகுதியாக தமிழக எல்லையான நாகப்பட்டினம் அருகே வாஞ்சூர் ரவுண்டானாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டது. வாகனங்களை போலீசார் சோதனை செய்வது உடன் வெளிமாநில வாகனங்களை வாகனங்களில் பயணிப்பவர்களின் விவரங்களையும் சேகரித்து விடிய, விடிய சோதனை மேற்கொண்டனர். இதே போல் புகழ் பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம், உள்ளிட்ட இடங்களில் உள்ள விடுதிகளிலும் மாவட்ட காவல் துறையினரின் சோதனைகள் நடந்தது.

 

Advertisement