தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லூரி மாணவியர் விடுதியில் அமைச்சர் ஆய்வு

 

Advertisement

ஊட்டி, நவ.30: ஊட்டி அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவியர்களிடம் தங்கும் அறை, சமையலறை, உணவுக்கூடம், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்புகள், மாணவயிர்கள் தங்கும் விடுதியின் அடிப்படை வசதிகளை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, விடுதியில் தங்கி கல்வி பயிலும் மாணவியர்களுக்கு ஜமக்காளங்களை வழங்கினார்.

மாணவியர்களிடம் கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும், ‘தமிழ் புதல்வன் திட்டம்” மற்றும் ‘நான் முதல்வன் திட்டம்” குறித்து மாணவியர்களிடம் எடுத்துக் கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்திய போது விடுதியில், தங்கி பயலும் மாணவியர்கள் ‘புதுமை திட்டத்தின்” நாங்கள் பயன் பெற்று வருவதாகவும், அதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியினை தெரிவித்து கொண்டனர்.இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ் கண்ணன், விடுதி காப்பாளர் ஜம்ரூத் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement

Related News