தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிங்கம்புணரி அருகே அம்மன் கோயில் மாசி மக திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

 

Advertisement

சிங்கம்புணரி, மார்ச். 4: சிங்கம்புணரி அருகே சதுர்வேத மங்கலத்தில் குன்றக்குடி ஆதீனத்திற்கு உட்பட்ட ருத்ரகோடீஸ்வரர் ஆத்ம நாயகி அம்மன் கோயில் மாசி மக திருவிழா நேற்று கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இதில் காலை 10 மணிக்கு சிவாச்சாரியார்கள் ஆத்மநாயகி அம்மன் ருத்ர கோடீஸ்வரர் மற்றும் கொடி மரத்திற்கு சிறப்பு யாக பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் ரிஷப கொடியேற்றி தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு கட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாலையில் அரவன்கிரி என்னும் அரளிப்பாறையில் தண்டாயுதபாணி கோயிலில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவில் 5ம் நாள் திருக்கல்யாணம், 6ம் நாள் கழுவன் திருவிழாம், 7ம் நாள் பிச்சாண்டேஷ்வரர் புறப்பாடு, 9ம் திருவிழாவாக திருத்தேரோட்டம், 10ம் நாள் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது.தினமும் இரவில் நந்தி பூதம், குதிரை, யானை, ரிஷபம், கேடயம், உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் 10ம் நாள் ஐந்து நிலை நாடு சார்பாக அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடைபெறும்.

Advertisement

Related News