தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கடலூரில் பெண் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஏட்டு கைது

 

கடலூர், ஜூன் 26: கடலூரில் பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய போலீஸ் ஏட்டுவை போலீசார் கைது செய்தனர். கடலூர் சைபர் கிரைம் போலீசில் ஏட்டாக பணிபுரிந்தவர் பாலமுருகன் (40). கடலூர் வன்னியர்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி சரண்யா (34). இவர் கடலூர் எஸ்பி அலுவலகத்தில் கைரேகை பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இதனால் பாலமுருகனுக்கும், சரண்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலமுருகன், சங்கராபுரம் போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பாலமுருகன், சரண்யாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு பாலமுருகன் சரண்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரண்யா, கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏட்டு பாலமுருகனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News