தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை கோட்ட ரயில்வே சார்பில் ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ்

மதுரை, நவ. 15: தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரசாரம் 4.0 கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் சீனியர் பிரிவு நிதி மேலாளர் கே.பாலாஜி, சீனியர் பிரிவு பணியாளர் அதிகாரி டி.சங்கரன். ரயில்வே ஓய்வூதியதாரர்கள் உதவி கோட்ட நிதி மேலாளர் எஸ்.கோபிநாத் கலந்து கொண்டனர்.

Advertisement

இதன்படி ஓய்வூதியதாரர்கள் தங்கள் வீட்டிலிருந்தே டிஜிட்டல் முறையில் ஓய்வூதியம் தொடர்ந்து பெறுவதற்கான ஆயுள் சான்றிதழ் ஆவணங்களை நிரப்பி தாக்கல் செய்யலாம். மதுரை ரயில்வே மருத்துவமனை, கல்யாண மண்டபம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கத்தில் இதற்கான சிறப்பு முகாம்களும் நடைபெற்றன. ஜீவன் பிரமான் செயலி மூலம், 500க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழ்களை புதுப்பித்தனர்.

இம்முயற்சி, யுஐடிஏஐ மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையுடன் இணைந்து, வருடாந்திர ஆயுள் சான்றிதழ் செயல்முறையை எளிதாக்கும் என்பதுடன், ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரம் மூலம் வசதியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மதுரை கோட்டத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் இந்த டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரசாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News