தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவிக்கு பாலியல் தொல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: ஆசிரியரை கைது செய்யக் கோரிக்கை

மதுரை, நவ. 13: மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர், உடந்தையாக இருந்த தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜீவா நகர் பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் குற்றம் செய்தவர்களை கைது செய்வதை விட்டுவிட்டு, மாணவிகளுக்கு நீதி கோரி போராடிய வாலிபர் சங்க மற்றும் மாதர் சங்கத்தினரை காவல்துறை கைது செய்ததை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.

Advertisement

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிக்குழு செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் கணேசன், செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நரசிம்மன், லெனின் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி வழங்க வேண்டும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என கோஷமிட்டனர்.

 

Advertisement