தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணுக்கு கொலை மிரட்டல் தாய், மகன் மீது வழக்கு

மதுரை, நவ. 12: பெண்ணை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த தாய், மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை புதுஜெயில் ரோடு மில்காலனியை சேர்ந்தவர் ஷியாம்சுந்தர்(44). இவரது மனைவி நேசலட்சுமி(38). இவரது மகள் பொருட்கள் வாங்க நவ.8ம் தேதி தெருவில் நடந்து சென்றபோது, அங்கிருந்த வளர்ப்பு நாய் ஒன்று சிறுமியை விரட்டிச்சென்று காலில் கடித்து விட்டது. வீட்டிற்கு சென்று தாயிடம் சிறுமி நடந்த விபரத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement

பின்னர் வளர்ப்பு நாயின் உரிமையாளர்களான அக்னி மகன் விஜய்சாரதி(22), இவரது தாய் சத்யாவின் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்று இச்சம்பவம் குறித்து கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஜய்சாரதி நேசலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு, அருகில் கிடந்த கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜய்சாரதியின் தாய் சத்யாவும் நேசலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கரிமேடு போலீசில் நேசலட்சுமி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முகம்மதுஇத்ரீஸ் உத்தரவின் பேரில் போலீசார் மகன், தாய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement