தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் பொதுக்கூட்டம்

உசிலம்பட்டி, ஆக. 1: உசிலம்பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக, இந்திய அரசியலமைப்பை காப்போம், மீட்டெடுப்போம் என்ற கோரிக்கையுடன் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி எம்.பாண்டியன் தலைமை தாங்கினார். ஏஐசிசி உயர் கமிட்டி உறுப்பினர்

எஸ்ஓஆர்.இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சரவணக்குமார், மகேந்திரன், பொன் மணிகண்டன், நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.தேன்மொழி முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் கவிஞர் கம்பம் பாரதன், உசிலம்பட்டி வட்டார தலைவர் வெஸ்டர்ன் முருகன், நகரத் தலைவர் பாண்டீஸ்வரன், துணைத் தலைவர் பிச்சை, வழக்கறிஞர் ரமேஷ்பாபு, வட்டார தலைவர்கள் புதுராஜா, ஜெயராஜ், செந்தில்குமார், ஆனந்தன், கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மாவட்ட பொதுச்செயலாளர் வினோத் கண்ணன், செயலாளர் தவமணி, ரங்கமலை தசரத பாண்டியன், அர்ச்சுனன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் முத்துமணி நேதாஜி, சிங்கம் முத்துக்கண்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

 

Related News