தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆணவ கொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

 

மதுரை, ஆக. 1: திருநெல்வேலியில் நடந்த ஆணவ கொலையை கண்டித்து, மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில், மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த இன்ஜினியர் கவின் செல்வகணேஷ் ஆணவ கொலை செய்யப்பட்டதை கண்டித்து, மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகார கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நேற்று, மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், மக்கள் கலை இலக்கிய கழக ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர். அதில், கவின் கொலையை கண்டித்தும், ஆணவ கொலையில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களை முற்றிலும் தடுப்பதற்கான சட்டம் இயற்றக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷங்களை எழுப்பினர்.

 

Related News