தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மண் அள்ளிய மூவர் கைது

 

Advertisement

திருமங்கலம், டிச. 7: திருமங்கலத்தை அடுத்த ஆலம்பட்டி அருகே கவுண்டமா நதியில், நேற்று சிலர் அனுமதியின்றி மண் அள்ளுவதாக விஏஓ குருசாமிக்கு தகவல் வந்தது. அவர் சென்றபோது பொக்லைன் இயந்திரம் உதவியுடன், மூன்று பேர் மண் அள்ளிக்கொண்டு இருந்தனர். ஆனால் அதற்கான அனுமதிச்சீட்டு அவர்களிடம் இல்லை. இதுதொடர்பாக, திருமங்கலம் தாலுகா போலீசில் விஏஓ புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராவல் மண் அள்ளிய ஆலம்பட்டியை சேர்ந்த ஜான் வில்லியம், வெங்கடேஷ் மற்றும் செல்லப்பாண்டி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிப்பர் லாரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement

Related News