தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போக்சோவில் வாலிபர் கைது

 

Advertisement

மதுரை, டிச. 10: மதுரை திருப்பரங்குன்றம் மகளிர் ஊர்நல அலுவலர் பத்மாவிற்கு இவருக்கு அனுப்பானடி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் இருந்து கர்ப்பமான 17 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளதாக 1098 என்ற எண்ணில் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் இது குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் மதுரையில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி(29) என்பவர் உறவினரான சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

இதனை மருதுபாண்டியின் தாய் கண்டித்ததால், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கடந்த 8.6.2025ல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் முடித்துக்கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, மதுரை அனைத்து மகளிர் போலீசில் பத்மா அளித்த புகாரின் பேரில் முத்துப்பாண்டி போக்சோ வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement